• சுக்கம்பாளையம், பல்லடம்

  • காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை

அருள்மிகு
சின்னம்மன்

உடனமர் பகவதியப்பன் திருக்கோவில்

download-removebg-preview.png

அருள்மிகு சின்னம்மன் உடனமர் பகவதியப்பன் திருக்கோவில்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சுக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும். இக்கோயிலில் சின்னம்மன் சன்னதி உள்ளது. 

download-removebg-preview.png

பூசை நேரம்

தினசரி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு பூசைகள் நடைபெறும்.

download-removebg-preview.png

சிறப்பு பூசைகள்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மதியமும், பௌர்ணமி  அன்று மாலையும் சிறப்பு பூசை & அன்னதானம் நடைபெறும்.